Aandavan Yaarayoum Vittadhilla Lyrics
ஆன்டவன் யாரையும் விட்டதில்ல வாழ்க்கையின் வட்டத்தில்ல
ஆசையை நெஞ்சுல வச்சுபுட்ட சோதனை கொஞ்சமில்ல
வேலியை தான் போட்டு வைப்பான் வேடிக்கை தான் பார்த்து நிப்பான்
வேலியையும் தாண்டிபுட்ட வேதனையில் சிக்க வைப்பான்
ஆன்டவன் யாரையும் விட்டதில்ல வாழ்க்கையின் வட்டத்தில்ல
ஆசையை நெஞ்சுல வச்சுபுட்ட
சோதனை கொஞ்சமில்ல
பொட்டு வச்ச காரணம் கேள்வி குறி ஆச்சி
கட்டி வச்ச மாலையோ வாடும் படி ஆச்சி
சொந்தமும் பந்தமும் வந்ததே நேத்து
வந்தத கொண்டுதான் போனதே காத்து
என்னி என்னி பார்த்து பார்த்து ஏங்கி போகும் போது
இந்த பொண்ணு பாடிடாத சொகம் ஏது
ஆன்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்தில்ல
ஆசையை நெஞ்சுல வச்சுபுட்ட
சோதனை கொஞ்சமில்ல
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ...
புள்ளி வச்சி கோலம் தான் போட்டது அந்த
சாமி கோலங்கள மீறி தான் ஆடு இந்த பூமி
என்னதான் எதுக்கும் உள்ளது பாரு
பூவெல்லாம் சாமி தான் நாவெல்லாம் நாறு
பொண்ணு மனம் பூமி போல பொறுமை யாக வாழும்
காலம் வந்து சேரும் போது கடலபோல சீறும்
ஆன்டவன் யாரையும் விட்டதி ல்ல
வாழ்க்கையின் வட்டத்தில்ல
ஆசையை நெஞ்சுல வச்சுபுட்ட
சோதனை கொஞ்சமில்ல
வேலியை தான் போட்டு வைப்பான்
வேடிக்கை தான் பார்த்து நிப்பான்
வேலியையும் தாண்டிபுட்ட வேதனையில் சிக்க வைப்பான்
ஆன்டவன் யாரையும் விட்டதில்ல
வாழ்க்கையின் வட்டத்தில்ல
ஆசையை நெஞ்சுல வச்சுபுட்ட
சோதனை கொஞ்சமில்
Lyrics powered by JioSaavn
More from Kovil Mani Yosai
Loading
You Might Like
Loading
4m 13s · Tamil